பக்தி இலக்கியம்
பல்லவர் காலத்தில்
சைவமும் வைணவமும் வளர்ச்சியுற்று புத்த,சமண சமயத்தின் செல்வாக்கு குறைந்தன.எனவே இக்காலத்தை
சமய மறுமலர்ச்சி காலம் அல்லது பக்தி இலக்கிய காலம் என அழைத்தனர்.
சைவம் |
||
நாயன்மார்கள்-63 பேர் |
||
நாயன்மார்களின்
பாடல்களின் தொகுப்பு திருமுறைகள் (அ) தோத்திரம் என்றழைக்கப்பட்டது.
திருமுறைகள்-12
பாடியவர்கள்
|
திருமுறை
|
திருஞானசம்பந்தர் |
1,2,3- திருமுறை |
திருநாவுக்கரசர் |
4,5,6- திருமுறை |
அப்பர் (அ) சுந்தரர் |
7- ம் திருமுறை |
மாணிக்கவாசகர் |
8-ம் திருமுறை |
9பேர் பாடியது |
9-ம் திருமுறை |
திருமூலர் |
10-ம் திருமுறை |
காரைக்காலம்மையார் முதலிய 12 பேர் பாடியது. |
11-ம் திருமுறை |
சேக்கிழார் |
12-ம் திருமுறை |
1.திருஞானசம்பந்தர்
பிறப்பு -----à
சீர்காழி
பெற்றோர் -------à சிவபாத இருதயர்,பகவதி அம்மாள்
இயற்பெயர் ------à ஆளுடையப்பிள்ளை
·
உமையம்மையே
ஞானப்பால் ஊட்டியதால் அன்று முதல் ஆளுடையப்பிள்ளை , ஞானசம்பந்தனார்.
·
அன்று
பாடிய முதல் பாடல் “தோடுடைய செவியின் இடையேறி”
·
16
ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடினார்.தற்போது கிடைத்திருப்பது
4213 மட்டுமே.இவை முறையே 1,2,3 திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
v
வேறுபெயர்-----àதிராவிட சிசு (கூறியவர்-திராவிட சிசு)
காளி வள்ளல்,தோடுடைய செவியன்,தோணிபுறத்தோன்றல்,நாளும்
இன்னிசையால் தமிழ்ப்பரப்பும் ஞானசம்பந்தர்(கூறியவர்-சுந்தரர்)பிறசமயகோளரி.
·
இவர்
மதுரையில் தான் தங்கியிருந்த மடத்திற்கு கூன்பாண்டியன் என்ற மன்னன் வைத்த நெருப்பை
அவனுக்கே வெப்புநோயாக பற்றச்செய்தார்.பிறகு மன்னன் மனைவி மங்கையர்க்கரசி வேண்ட,திருநீறு
பூசி வெப்புநோயை நீக்கி,கூன் நீங்க செய்து ,அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்.
·
“வேதநெறி
தழைத்தோங்கமிகு சைவத்துறை தழைத்தோங்க தோன்றியவர்”-என சேக்கிழார் பாராட்டியுள்ளார்
v
இவர்
செய்த அற்புதம்
·
திருமறைக்காடு(வேதாரண்யம்)
கோவிலின் கதவைப்பதிகம் பாடி திறக்கச்செய்தார்.
·
கொல்லிமழவன்
மகனின் முயலக நோயை நீக்கினார்.
·
திருவோத்தூரில்
ஆண் பனையை பெண் பனையாக மாற்றினார்
·
சமணர்களை
வெல்லும் வாதப்போரில் அக்னியில் தம் ஏட்டை இட்டு வேகாமல் எடுத்தார்.
·
பெரியபுராணத்தில்
திருஞானசம்பந்தரைப்பற்றி பாடல்கள் அதிகமாக இருப்பதால் இவரை தில்லைப்பாதி புராணம் பாதி
என்பர்.
·
இவர்
மேற்கொண்ட சமுதாய பணிகள் சத்புத்திர மார்க்கம்(இறைவன்-மகன் உறவு) என்று அழைக்கப்படுகிறது.
·
இவர்
முருகனின் அவதாரமாய் போற்றப்படுகிறார்.
·
இறைவன்
இவரை ஆட்கொண்ட இடம்-சீர்காழி
·
இறைவனடி
சேர்ந்த இடம்-பெருமணநல்லூர்
·
இவர்
பாடலமைப்பு-கொஞ்சுதமிழ்
v
இவரின்
பாடல்வரிகள்:
·
“இன்றுநன்று
நாளை நன்றன்று”
·
‘மண்ணில்
நல்ல வண்ணம் வாழலாம் வைகளும்’
என்னுடைய முதல் சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
வேறு TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!