TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பதி்ணென்கீழ்க்கணக்கு நூல்கள் பகுதி-2

பதி்ணென்கீழ்க்கணக்கு நூல்கள்

பகுதி-2


10.திருக்குறள்

·         திருக்குறள்=அடையெடுத்த ஆகுபெயர் (அ) கருவியாகு பெயர்
·         திரு என்றால் செல்வம் (அ) மேன்மை
·         திரு எனும் அடைமொழி கொண்ட நூல்
·         இது குறள் வெண்பாக்களால் ஆனது
·         133 அதிகாரங்கள்,1330 குறட்பாக்களை உடையது.
§  அறத்துப்பால்       -           38 அதிகாரங்கள்
§  பொருட்பால்        -           70அதிகாரங்கள்
§  காமத்துப்பால்      -           25 அதிகாரங்கள்
·         இது 9 இயல்களை உடையது.

அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
இயல்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை
1.பாயிரவியல்(4)
5.அரசியல்(25)
8.களவியல்(7)
2.இல்லறவியல்(20)
6.அங்கவியல்(32)
9.கற்பியல்(18)
3.துறவறவியல்(13)
7.ஒழிவியல்(13)

4.ஊழியல்(1)



·         பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் இதுவே மிகப்பெரியது மற்றும் அதி்கப்பாடல்களை உடையது.
·         ‘அ’-கரத்தில் தொடங்கி ‘ன’-கரத்தில் முடியும் நூல்.
·         அதிக மொழிகளில்(107) மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் .
·         திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள்
§  ஆங்கிலம்                -     போப்.
§  லத்தீன்                   -     வீரமாமுனிவர்.
§  வடமொழி                -     அப்பாதீட்சிதர்.
·         மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
·         மனிதன்,மனிதனாக வாழ ,மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை
·         ஐந்தாம்ம வேதம் என்று அழைக்கப்படும் நூல்.
·         விக்டோரியா மகாராணியால் காலையில் கண்விழுத்ததும் விரும்பி படிக்கப்படும் நூல்.
வேறுபெயர்கள்
தமிழ்மறை
வாயுறை வாழ்த்து
தமிழ்மாதின் இனியஉயர்நிலை
முப்பால்
வள்ளுவப்பயன்
பொருளுரை
உத்திரவேதம்
பொய்யாமொழி
முதுமொழி
தெய்வநூல்
காலம்கடந்தபுதுமைநூல்
தமிழர் திருமுறை
உலகப்பொதுமறை
ஈரடி வெண்பா
அற இலக்கியம்

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்
1.தருமர்
6.திருமலையார்
2.மணக்குடவர்
7.மல்லர்
3.தாமத்தர்
8.பருதி
4.நச்சர்
9.கவிப்பெருமாள்
5.பரிமேலழகர்
10.காளிங்கர்
(இதல் பரிமேலழகர் உரை சிறந்தது)
·         இந்நூல் ரஸ்யாவின் அணுதுளைக்காத கிரம்ளின் மாளிகையில் வைக்கப்படுள்ளது.
·         இங்கிலாந்தில் இது விவியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
·         இந்நூலின் பெருமையை பாடிய 53 சான்றோர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு திருவள்ளுவமாலை எனும் பெயர்பெற்றுள்ளது.
·         திருவள்ளுவரது காலம் கி.மு.31
·         இதைக்கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
·         ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்று பொதுநெறி காட்டியவர்.
வள்ளுவரின் வேறுபெயர்கள்
1.தெய்வப்புலவர்
6.பெருநாவலர்
2.நான்முகனார்
7.நாயனார்
3.மாதானுபங்கி
8.தேவர்
4.செந்நாப்போதர்
9.முதற்பாவலர்
5.பொய்யில் புலவர்



11.முதுமொழிக்காஞ்சி

·         ‘கல்வியை விட ஒழுக்கமே சிறந்தது’-எனக்கூறும் நூல்.
·         வேறுபெயர்                  -           அறவுரைக்கோவை
·         இது காஞ்சித்திணையின் துறைகளுல் ஒன்று.
·         10 அதிகாரங்களையும் 100 பாடல்களையும் உடையது.
·         பாடல் விளக்கம்
§  கற்றலைவிட ஒழுக்கமாக இருத்தலே சிறந்தது
கற்றதைவிட மறவாமல் இருத்தலே சிறப்பு
இளமையைவிட நோயற்றவாழ்வே சிறப்பு
அழகைவிட நாணமே சிறப்பு
குலப்பெருமையை விட ஒழுக்கமே சிறப்பு
நூல் கற்றலைவிட கற்றவரைபின்பற்றலே சிறப்பு
பகைவரை தண்டித்தலைவிட நன்மைசெய்தலே சிறப்பு

12.ஐந்திணை ஐம்பது

·         முல்லை,குறிஞ்சி,நெய்தல்,பாலை,மருதம் என 5 திணைக்கும்,10 பாடல் வீதம் 50 பாடல்களை உடையது.
·         முல்லைத்திணையை முதலாமாக கொண்ட நூல்.

13.திணைமாலை நூற்றைம்பது

·         இம்மையின்வினை இம்மையிலே பயனளிக்கும் எனக்கூறும் நூல்.

14.கார்நாற்பது

·         முல்லைத்திணையை மட்டும் பாடிய நூல்.

15.களவழி நாற்பது

·         40 பாடலிலும் களம் எனும் சொல் வருவதால் இப்பெயர் பெற்றது.
·         சேரன் கணைக்காலிரும்பொறையை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக பொய்கையார் என்ற புலவர் சோழன் செங்கணானிடம் பாடியது.

சில பொது விஷயங்கள்-
1.மருந்தால் பெயர் பெற்ற ப.கீ.கணக்கு நூல்கள்
ஏலாதி,திரிகடுகம்,சிறுபஞ்சமூலம்
3.இரட்டை அறநூல்கள் என்பன

இன்னா நாற்பது,இனியவை நாற்பது.




Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *