TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

நண்பர்களே!!இந்தபதிவின் வாயிலாக தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்களையும் விளக்கியுள்ளேன்.ஒரே மாதிரியான ஆராய்ச்சி நிலையங்கள் வரும்போது குழம்ப வேண்டாம்.மத்திய நிறுவனங்கள் என்பது வேறு,தேசிய நிறுவனங்கள் என்பது வேறு.
தமிழகத்திலுள்ள ஆராய்ச்சி நிறவனங்களைப்படிக்க இங்கே அழுத்தவும்
தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களைப்படிக்க இங்கே அழுத்தவும்

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

1.   தேசிய மருத்துவ அறிவியல் கழகம்
டெல்லி
2.   ஆயுர்வேத நிறுவனம்
ஜெய்ப்பூர்
3.   சித்த மருத்துவ நிறுனம்
சென்னை
4.   யுனானி மருத்துவ நிறுவனம்
பெங்களூரு
5.   ஹோமியோபதி நிறுவனம்
கொல்கத்தா
6.   இயற்கை உணவு நிறுவனம்
பூனே
7.   மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
டெல்லி
8.   காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்
டேராடூன்
9.   மலைக்காடுகள் ஆராய்ச்சி நி
ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நி
ஜோத்பூர்(ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி
ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆ.நி
சிம்லா
13. காபி வாரியம் ஆ.நி
பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆ.நி
கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆ.நி
கொல்கத்தா
16. புகையிலை வாரியம்
குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்
கொச்சி
18. இந்திய வைர நிறுவனம்
சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்
போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி
ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு
வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு
சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)
கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)
பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு
பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்
மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்
கோவா
28. தேசிய கால்நடை ஆ.நி
இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆ.நி
டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்
ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்
பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்
டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.
ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.
போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.
டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்
லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்
பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.
மானோசர்(ஒரிசா)

மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

39. மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
போர்ட்-ப்ளேர்
40. மத்திய உரங்கள் ஆராய்ச்சி நி.
பரிதாபாத்(ஹரியானா)
41. மத்திய பருத்தி ஆராய்ச்சி நி.
நாக்பூர்
42. மத்திய அரிசி ஆராய்ச்சி நி.
கட்டாக்
43. இந்திய மொழிகள் ஆராய்ச்சி நி.
மைசூர்
44. மத்திய கட்டிடங்கள் ஆ.நி
ரூர்கி(உத்ரகாண்ட்)
45. மத்திய மருந்து ஆ.நி
லக்னோ
46. மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்
பிலானி(ராஜஸ்தான்)
47. மத்திய உணவு ஆராய்ச்சி நி.
மைசூர்
48. மத்தியஎரிபொருள் ஆ.நி
தான்பாத்(ஜார்கண்ட்)
49. மத்திய கண்ணாடி ஆ.நி.
கொல்கத்தா,டெல்லி
50. மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத்தாவரங்கள் ஆ.நி.
லக்னோ
51. மத்திய கனிமங்கள் ஆ.நி
தான்பாத்
52. மத்திய உப்பு(ம)கடல்வேதிப்பொருட்கள் ஆ.நி
பாவ் நகர்(குஜராத்)
53. மத்திய தென்னை ஆ.நி
காசர்கோட்(கேரளா)
54. சணல் ஆ.நி
கொல்கத்தா
55. மத்திய புகையிலை ஆராய்ச்சி
ராஜமுந்திரி
56. மத்திய புற்றுநோய் ஆ.நி
மும்பை
57. இந்திய வான் இயற்பியல் நி
பெங்களூரூ
58. இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆ.நி
பூனே



என்னுடைய நேற்று,இன்று நாளை சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியங்கள் பகுதி 1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியங்கள் பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்
Share:

மாதிரி வினாத்தாள் -5(கேள்வி 16-30)

மாதிரி வினாத்தாள் -5


(1-15 கேள்விகள்)களுக்கு இங்கே அழுத்துங்கள்

கேள்வி 16-30

16.’செல்வச்சுரண்டல்’-கோட்பாட்டைத்தந்தவர் யார்?
அ)வீரா ஆன்ஸ்டி                                    ஆ)W.C.பானர்ஜி
இ)தாதாபாய் நௌரோஜி                      ஈ)வி.வி.பட்

17.கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது என காண்க.
அ)குடியரசுத்தலைவர் நிதிக்குழுவை ஒவ்வொரு நான்கு ஆண்டும் நியமிக்கிறார்.
ஆ)நிதிகுழு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினரைக்கொண்டது.
இ)11வது நிதிக்குழுவின் தலைவர் K.C.பந்த் ஆவார்
ஈ)நிதிக்குழுவின் அறிவிக்கை திட்டக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

18.பணவீக்கத்தைக்கடுப்படுத்த ரிசர்வ் வங்கு பயன்படுத்தும் கருவி.
அ)ரிப்போ வீதம் மற்றும் பண இருப்பு வீதம் அதிகரித்தல்
ஆ) ரிப்போ வீதம் மற்றும் பண இருப்பு வீதம் குறைத்தல்
இ)ரிப்போ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு அளவைக்குறைத்தல்.
ஈ)வங்கிக்குத்தரும் வட்டிவீதத்தைக்குறைத்தல்

19.நாட்டின் மொத்த போக்குவரத்தில் தரைவழிப்போக்குவரத்து?
அ)20%                                    ஆ)40%
இ)60%                                          ஈ)80%

20.நேர்முகவரி என்பது கீழ்க்கண்டவற்றுள்?
அ)விற்பனை வரி                       ஆ)உற்பத்தி வரி
இ)சுங்க வரி                       ஈ)இவற்றுள் எதுவுமில்லை

21.இந்தியாவில் நிதிக்குழுவை நியமிப்பவர் யார்?
அ)இந்திய ஜனாதிபதி             ஆ)இந்தியப்பிரதமர்
இ)ராஜ்யசபா தலைவர்                  ஈ)லோக்சபா தலைவர்

22.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
அ)இந்தியன் வங்கி                ஆ)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இ)கனரா வங்கி                   ஈ)ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

23.நிலச்சீர்திருத்தங்கள் கீழ்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை.
அ)இடைத்தரகரை ஒழித்தல்            ஆ)நில உடைமை ஒருங்கினைத்தல்
இ)கூட்டுறவு விவசாயம்                                  ஈ)விவசாயிகளுக்குவீட்டுக்கடன்அளித்தல்

24.தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்?
அ)சூரியகாந்தி                     ஆ)வெங்காயம்
இ)பருத்தி                          ஈ)கரும்பு

25.கீழ்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்கு காரணமாக இருப்பது?
அ)விவசாயம்                      ஆ)தொழில்துறை
இ)சேவைகள்                      ஈ)ஏற்றுமதி

26.தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின் வசதி செய்துள்ள அளவு?
அ)50%                                    ஆ)78%
இ)99%                                          ஈ)88%

27.சிறப்புப்பொருளாதார மண்டலச்சட்டம் இந்தியப்பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)மே 2005                         ஆ)ஏப்ரல் 2004
இ)மே 2008                         ஈ)ஏப்ரல் 2007

28.1949-ல் நாட்டு தேசிய வருமான கணக்கில் ஈடுபட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை?
அ)பி.சி.மஹலநோபிஸ்                       ஆ)D.R.காட்கில்
இ)தாதாபாய் நௌரோஜி                      ஈ)V.K.R.V.ராவ்

29.பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்போது சேவைத்துறையின் பங்கு?
அ)அதிகரிக்கும்                    ஆ)குறையும்
இ)மாற்றம் இருக்காது             ஈ)விகிதசாரத்தில்ல மாற்றம் இருக்கும்

30.உலகின் முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர்?
அ)எட்வின் கேனன்                ஆ)மால்தஸ்
இ)கீன்ஸ்                          ஈ)ரிகார்டோ

1-15 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க
51-75 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்    



Share:

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

சங்கம் மருவிய கால இலக்கியங்கள்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

·         கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 6-ம் நைற்றாண்டு வரையிலான காலம்
·         இக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்
·         இக்கால இலக்கியத்திற்கு இருண்டகால இலக்கியம் எனும்பெயரும் உண்டு.
·                              “நாலடி நாண்மணி நாநாற்பது ஐந்திணை
முப்பால் கடுங்கோவை பழமொழி-மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பனவே
கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு”

1.   அறநூல்கள்           -     11
2.   அகநூல்கள்           -     6
3.   புறநூல்                -     1


·         அறநூல்கள்
1.   நாலடியார்            -     சமண முனிவர்கள்
2.   நாண்மனிக்கடிகை    -     விளம்பிநா்கனார்
3.   இன்னா நாற்பது       -     கபிலர்
4.   இனியவை நாற்பது   -     பூதஞ்சேந்தனார்
5.   திரிகடுகம்             -     நல்லாதனார்
6.   ஆசாரக்கோவை       -     பெருவாயின் முள்ளியார்
7.   பழமொழி              -     முன்னுரையரையனார்
8.   சிறுபஞ்சமூலம்        -     காரியாசன்
9.   ஏலாதி                 -     கணிமேதாவியார்ர
10. திருக்குறள்                  -     திருவள்ளுவர்
11. முதுமொழிக்காஞ்சி   -     கூடலூர்க்கிழார்

·         அகநூல்கள்
1.   ஐந்திணை ஐம்பது           -     மாறன் பொறையனார்
2.   ஐந்திணை எழுபது          -     மூதாவையார்
3.   திணைமொழி ஐம்பது       -     கண்ணன் சேந்தனார்
4.   திணைமாலை நூற்றைம்பது      -     கணிமேதாவியார்
5.   கார் நாற்பது                 -     கண்ணன் கூத்தனார்
6.   இந்நிலை                    -     பொய்கையார்

·         புறநூல்
1)   களவழி நாற்பது             -     பொய்கையார்


1.நாலடியார்
·         திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் நீதி நூல்
·         தொகுத்தவர் – பதுமனார்
·         வேறுபெயர்கள்
¨       வேளாண் வேதம்
¨       நாலடி நானூறு
¨       குட்டித்திருக்குறள்
·         திருக்குறள் போலவே அறம்,பொருள்,இன்பம் என்ற 3 பிரிவுகளை உடையது.
§  அறத்துப்பால்       -     13 அதிகாரங்கள்
§  பொருட்பால்        -     24 அதிகாரங்கள்
§  காமத்துப்பால்            -     3 அதிகாரங்கள்
·         இந்நூல் 400 பாடல்களை கொண்டுள்ளது.
·         G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
·         நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றோர்.
·         பாடல் வரிகள்
§  கல்வியழகே அழகு”
§  “கல்விக்கரையில கற்பவர் நாள் சில”
§  “நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு துரையுண்டு”
§  “செல்வம் சகடக்கால் போல் வரும்”

2.நாண்மனிக்கடிகை
·         கடிகை என்பதற்கு துண்டு என பொருள்.4 மணித்துண்டுகள் இணைந்த மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் 4 கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரை பெற்றது.
·         இந்நூலின் 7,100 வது பாடலை போப் மொழிபெயர்த்துள்ளார்.
·         இந்நூல் 100 பாடல்களைக்கொண்டுள்ளது.
·         பாடல் வரிகள்
Ø  இளமைப்பருவத்து கல்லாமைக்குற்றம்’
Ø  ‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்’
Ø  ‘செல்வது வேண்டின் வெகுளி வேண்டல்’


3.இன்னா நாற்பது
·         துன்பம் தரும் செயல்களைத்தொகுத்துக்கூறும் நூல்
·         ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று முடிவதால் இப்பெயர் பெற்றது.
·         40 பாடல்களைக்கொண்டது
·         பாடல்வரிகள்
§  ‘ஊணைத்தின்று ஊனைப்பெருக்குதல் இன்னா’
§  ‘உண்ணாது வைக்கும் பெரும்பொருள் இன்னா’

4.இனியவை நாற்பது
·         இனிய செயல்களை 40 பாடல்களில் தொகுத்துக்கூறியதால் இப்பெயரைப்பெற்றது.
·         பாடல்வரிகள்
§  ஊணைத்தின்று ஊனைப்பெருக்காமை இனிது’
§  ‘மானம் அழிந்த பின் வாழாமை இனிது


5.திரிகடுகம்
·         திரி என்றால் 3.கடுகு என்றால் காரமான பொருள்.
·         திப்பிலி,சுக்கு,மிளகு எனும் மூன்றினால் ஆன பொருளுக்கு திரிகடுகம் எனப்பெயர்.இதில் ஒவ்வொரு பாடலிலும் வரும் 3அறக்கருத்துகள் மக்களின் மனமயக்கத்தைப்போக்கும்.
·         இது 100 வெண்பாக்களை உடையது.
·         பாடல்வரிகள்
§  நெஞ்சம் அடக்குதல் வீணாகும்’
§  ‘தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்’


6.ஆசாரக்கோவை
·         ஆசாரம்    -     ஒழுக்கம், கோவை    -     ஒடுக்கிக்கூறல்
·         நாள்தோறும் செய்யவேண்டிய கடைகள் பற்றி கூறுகிறது
·         இது ஆரிடம் எனும் வடமொழிநூலை மூலமாக கொண்டது.

7.பழமொழி
·         நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில் அமைந்த நூல்.
·         திருக்குறள்,நாலடியாரோடு ஒருங்கே வைத்து எண்ணத்தக்க பெருமை உடைய நூல்
·         தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக்குறிப்பிடகிறார்.
·         இதன் வேறுபெயர்கள்
¨       பழமொழி நானூறு
¨       உலக வசனம்
¨       முதுமொழி
·         இது 400 பாடல்களை உடையது
·         பாம்பின் கால் பாம்பறியும்’
·         ‘ஆற்றுநா வேண்டுவது இல்’

8.சிறுபஞ்சமூலம்
·         பஞ்சம்           -     5,     மூலம்           -     வேர்.
·         இந்நூல் கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களை கொண்டது.
·         சிறுவழுதுணை,நெருஞ்சி,சிறுமல்லி,பெருமல்லி,கண்டங்கத்திரி ஆகிய 5 வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த 5 கருத்துகள் மக்கள் மனதிற்கு வலிமை கொடுக்கும்.
·         பாடலின் விளக்கம்
§  “கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளுதல்
காலுக்கழகு இரந்து செல்லாமை
இசைக்கழகு கேட்டார் நன்றென்றல்
ஆராய்ச்சிக்கழகு முடிவை துணிந்துரைத்தல்
அரசனுக்கழகு குடிமக்கள் வருந்தாமல் காத்தல்”

9.ஏலாதி
·         ஏலம்,இலவங்கம்,நாககேசரம்,சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய 6 மருந்துப்பொருட்கள் கலவை.
·         இந்நூல் 4 அடியில் 6 அறக்கருத்துகளை கூறுகிறது.
·         இந்நூல் சிறப்பாயிரம்(முன்னுரை),தற்சிறப்பாயிரம்(முடிவுரை) உட்பட 81 வெண்பாக்களை உடையது.
·         இந்நூலின் நற்கருத்து கற்பவரின் அறியாமையை விலக்கும்.
·         இது தமிழருக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.
·         பழி இல்லா மன்னன் நூல்கள் போற்றும்படி வாழ்வான் என இந்நூல் கூறுகிறது.
·         இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயம் சார்ந்தவர்.

திருக்குறள்,முதுமொழிக்காஞ்சி, மற்றும் பிற நூல்கள் அடுத்தப்பதிவில்.



Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *