TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

ஐம்பெருங்காப்பியங்கள்

              


                  காப்பியங்கள்  

*காப்பிய இலக்கணம் பற்றி கூறும் நூல் தண்டியலங்காரம்.
*இவை தொடர்நிலைச்செய்யுள் என்றும் அழைப்பர்.

               

                  ஐம்பெருங்காப்பியங்கள்

     அறம்பொருள்இன்பம் ,வீடு என நான்கையும் எடுத்துரைப்பது
ஐம்பெருங்காப்பியங்களாகும்.



        நூல்
    ஆசிரியர்
     மதம்
    தழுவல்
சிலப்பதிகாரம்
இளங்கோ
சமணம்
      ---------------
மணிமேகலை
சீத்தலைச்சாத்தன்
பௌத்தம்
      ---------------
சீவக சிந்தாமணி
திருத்தக்கத்தேவர்
சமணம்
கத்திய சிந்தாமணி,
சரித்திர சூளாமணி
குண்டல கேசி
நாதகுப்தனார்
பௌத்தம்
தேரிகாதை
வளையாபதி
   ---------------
சமணம்
வைசிக புராணம்

1.சிலப்பதிகாரம்


       {சிலம்பு + அதிகாரம்.}
*தமிழில் தோன்றிய முதல் காப்பியம் 
*ஐம்பெருங்காப்பியங்களுள் தொன்மையானது. 
*மன்னனை தலைமையாகக் கொள்ளாமல் மக்களை தலைமையாகக் கொண்ட நூல்.இதன் வேறுபெயர்கள்:

          
புரட்சிகாப்பியம்முதற்காப்பியம்முத்தமிழ்க் காப்பியம்நாடக காப்பி
யம்குடிமக்கள் காப்பியம்மூவேந்தர் காப்பியம்ஒற்றுமை காப்பியம்தேசிய காப்பியம்சமுதாயக் காப்பியம்உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்சிலம்பு.

 
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்:


              1.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
              2.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
              3.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்


நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றார் பாரதியார்.
* “
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம் என்றார்
    கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
*"
சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே'' சிறந்தது என்றார்
   .வே.சாமிநாத ஐயர்.

நூல் அமைப்பு;

*இது 3 காண்டங்கள்  30 காதைகளை உடையது.

                   
புகார் காண்டம் - 10 காதைகள்
                   
மதுரைக் காண்டம் - 13 காதைகள்
                   
வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்


  *
சேரன் செங்குட்டுவனின் தம்பியே இளங்கோவடிகள்



கதை  மாந்தர்கள்;
*கண்ணகியின் தந்தை - மாநாய்க்கன்
*கோவலனின் தந்தை - மாசாத்துவான்
*மூன்று நகரங்களின் கதை என்றும் கூறுவர்.*சிலப்பதிகாரம்மணிமேகலை என இரண்டிலும் இந்திரவிழா
குறிப்பிடப்பட்டுள்ளது.
*கண்ணகி கோவில் உள்ள இடம் திருவாஞ்சிக்களம்.
*இந்நூலில் ஊர்சூழ்வரி என்பது இசைப்பாடல்.*இந்திரவிழாவானது 28 நாட்கள் நடைபெறும்.

*முக்கிய பாடல் வரிகள்;

"திங்களைப் போற்றுதும்  திங்களைப் போற்றுதும்"

*உரை எழுதியவர்கள்;

-அரும்பத உரைகாரர்
-அடியார்க்கு நல்லார்
-ந.மு.வேங்கடசாமி நாட்டார்.



2. மணிமேகலை


 *கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
 *மணிமேகலையின் துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல்.

*வேறு பெயர் - 


மணிமேகலை துறவு,சீர்திருத்த காப்பியம்,அறக்காப்பியம்.

*தமிழில் தோன்றிய 2வது  காப்பியம்.
*துறவிற்கு  முதன்மை  தரும் நூல்.
*30 காதைகளை  உடையது.

*மணிமேகலை பிறந்த ஊர்-பூம்புகார்

*மறைந்த ஊர்-காஞ்சிபுரம்

*மணிமேகலை  கூறும் உயிர்கள்;

1.மக்கள்
2.தேவர்
3.பிரம்மர்
4.நரகர்
5.விலங்கு
6.பேய்

*மணிமேகலை  கூறும் குற்றம்;
சொல்குற்றம் -4
மனக்குற்றம் -3
உடல்குற்றம் -3

முக்கிய பாடல்வரிகள்;

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெலாம்
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே


ஆசிரியர் குறிப்பு

*கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்கடைச்சங்க புலவர்களுள் ஒருவர்.

*“
தண்டமிழ் ஆசான்” எனப்படுவார்.

*“
சாத்தான் நன்னூல் புலவன்” என
இளங்கோவடிகளால் புகழப்பெற்றவர்.

3.சீவக சிந்தாமணி

 *விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்.

*இயற்றியவர்:திருத்தக்கத் தேவர்
*வேறு பெயர் : மணநூல்

இதில் வரும் சீவகன் எட்டு மகளிரை மணந்தான்.
*காப்பியம் முழுவதும் திருமணம் பற்றிய செளிணிதிகள் இடம்பெற்றதால்மணநூல்” எனப்பட்டது.

வேறுபெயர்;


*முக்தி நூல்

*காம நூல்

*உரை எழுதியவர்-நச்சினார்க்கினியர்.

*G.U.போப் இந்நூலை கிரேக்க காப்பியங்களான லியேட்,ஒடிசி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

*G.U.போப் திருத்தக்கத் தேவரை  தமிழ்க்கவிஞருள் அரசர் எனப்பாராட்டி  உள்ளார்.

*இந்நூல் 13  இலம்பகங்களை உடையது.

*உ.வே.ச. பதித்த முதல்நூல் .


4.குண்டலகேசி


இதன் ஆசிரியர் நாதகுத்தனார்.
இது பௌத்த மத காப்பியம்.
இதன் கதை “தேர்காதை” என்றபௌத்த நூலில் காணப்படுகிறது.
வேறுபெயர்-அகலகவி.

4.வளையாபதி


*வளையாபதி “கவியழகு நிறைந்த நூல்(கூற்று-தக்கையாகு பரணி)” எனப் பெயர் பெற்றது.
*இதன் ஆசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.
*மடலேறுதல் பற்றி கூறும் நூல்.
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *