TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - சுரதா

சுரதா

·         பிறப்பு – 23.11.1921
·         பிறந்த ஊர் – பழையனூர் , நாகை மாவட்டம் .
·         பெற்றோர் – திருவேங்கடம் , செண்பகம்
·         இயற்பெயர் – ராசகோபாலன்
·         சுரதாவின் ‘தேன்மழை’ எனும் நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையினால் வழங்கப்படும் பரிசை வென்றுள்ளது .
·         தமிழக அரசு வழங்கும் பாரதிதாசன் நினைவுப் பரிசினை முதன்முதலாக வென்றவர் – சுரதா .
·         உவமைகளைத் தன் கவிதைகளினூடே கையாளுவதில் வல்லவர் .
·         இலக்கண பெரும்புலவர் சீர்காழி அருணாசல தேசிகர் , மெய்யக்கோனார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.

நடத்திய இதழ்கள்

·         காவியம் , இலக்கியம் ,ஊர்வலம் , சுரதா .

சிறப்புப்பெயர்கள்

·         உவமைக்கவிஞர் (அழைத்தவர் – ஜெகசிற்பியன்)
·         புரட்சிக்கவிஞரின் புதிய குரல் .

சிறந்த நூல்கள்

·         தேன்மழை , சாவின் முத்தம் , சுவரும் சுண்ணாம்பும் , துறைமுகம் , பட்டத்து அரசி , வார்த்தை வாசல் , முன்னும் பின்னும் , எச்சில் இரவு

சிறந்த கவிதைகள்

·         உரைநடையின் சிக்கனந்தான் கவதை (சிக்கனம் எனும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள இப்பாடல் , 8வது உலகத் தமிழ்மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ளது)
·         கற்றவர்முன் தாம்கற்ற கல்வியைக் கூறல் இன்பம்
·         முல்லைக்கோர் காடு போலும் முத்துக்கோர் கடலே போலும் (மறைமலை அடிகளைப் பற்றி குறிப்பிடும் பாடல்)
·         தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய் பாடல் செய்தவர் (திருவள்ளுவரைப் பற்றிக் குறிக்கும் பாடல்)
·         தடைநடையே அவர் எழுத்தில் இல்லை
வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு ( பாரதிதாசனை குறிக்கும் பாடல் )
·         வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்பதில்லை

வேறுபாட்டைத் தமிழ்ச்சங்கம் ஏற்பதில்லை .
Share:

1 comment:

  1. தகவல் நன்று நண்பரே வாழ்த்துவோம்....

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *