TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - முடியரசன்

முடியரசன்

·         பிறப்பு – 7.10.1920 , மறைவு - 1998 ஊர் – பெரியகுளம் , தேனி .
·         இயற்பெயர் – துரைராசு , பெற்றோர் – சுப்பராயலு , சீதாலட்சுமி .
·         காரைக்குடி மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
·         பறம்பு மலையில் நடந்தவிழாவில் ‘கவியரசு’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது .
·         முடியரசனுக்கு 1966-ல் தமிழக அரசு ‘பூங்கொடி’ எனும் காவியத்துக்கு பாரதிதாசன் விருது வழங்கியது.
·         முடியரசன் கவிதைகள் , சாகித்ய அகாதமியால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
·         ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர் .
·         தமது மறைவின்போது எச்சடங்குகளும் கூடாது என்றுரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர் .

சிறப்புப்பெயர்கள்

·         திராவிட இயக்கக்கவிஞர்
·         தற்காலத் தமிழகக் கவிஞர்களின் முன்னோடி
·         பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் .

சிறந்த நூல்கள்

·         பூங்கொடி , காவியப்பாவை, வீரகாவியம் , புனிதனைத் தேடுகின்றேன் , நெஞ்சு பொறுக்குதில்லையே , பாடும் கோவில் .
·         ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பற்றி பாடிய நாடகம்)

சிறப்புத்தொடர்கள்

·         காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்
·         மணவறையில் தமிழுண்டோ பயின்றவர் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழுண்டோ மாண்ட பின்னர்
பிணவறையில் தமிழுண்டோ
·         வயலுக்கு வரப்பு ஓன்றும் வேண்டாம் என்றால்
வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்

இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே !
Share:

1 comment:

  1. தம்பி...

    பதிவு சந்திப்பு / கையேடு குறித்து...?

    9944345233

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *