TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

நிலச்சீர்திருத்தங்கள்



வணக்கம் நண்பர்களே ! இந்தபதிவின் மூலம் , இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த நிலச்சீர்திருத்தம் பற்றிய தகவல்களை பதிவிடுகிறேன் .

நிலச்சீர்திருத்தம் என்பது , நில உரிமையாளர்கள் , குத்தகைதாரர்கள் ,  நில மேலாண்மை ஆகியவற்றில் ஏற்படும் கொள்கைமாற்றம் .

நோக்கங்கள்


1.   சமஉடைமை சமுதாயத்தை அடைய , வேளாண் அமைப்பை மாற்றி அமைத்தல் .
2.   சுரண்டல்களை தவிர்த்தல் .
3.   கூட்டுறவு விவசாயம்
4.   உழவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கையை அமல்படுத்தல் .
5.   அடிப்படை நில அளவை விரிவுபடுத்தி , கிராமப்புற விவசாயிகளின் சமூகபொருளாதாரத்தை உயர்த்தல் .
6.   வேளாண் உற்பத்தி , உற்பத்தித்திறனை அதிகரித்தல் .
7.   நில அமைப்பை , கிரமாப்புற ஏழைகளுக்கு ஏதுவாக செய்தல் .
8.   உள்ளூர் நிறுவன மேம்பாட்டை சம்படுத்தல் .

இந்தியாவின் நிலச்சீர்திருத்த முறைகள்

1.   கூட்டுறவு பண்ணை மற்றும் நிலங்களை ஒருங்கினைத்தல் மூலம் , தானாக முன்வந்து ஏற்றுகொள்ளல் .
2.   சட்டத்திருத்தங்களின் மூலம்
3.   இடைத்தரகர் ஒழிப்பு , குத்தகைதாரர் சீர்திருத்தம் , நில உச்சவரம்பு சட்டங்களின்மூலம் .
4.   தமிழ்நாட்டின் நில உச்சவரம்பு – 15 ஏக்கர் .

நிலசீர்திருத்த நடவடிக்கைகள்


1.   ஜமின்தாரி முறை ஒழிப்பு
2.   ரயத்துவாரி , மகல்வாரி முறை ஒழிப்பு
3.   நிலஉரிமைகள் வழங்குதல்
4.   நிலஉச்சவரம்பு
5.   பசுமைப்புரட்சி
6.   இடைத்தரகர் ஒழிப்பு
7.   குத்தகை சீர்திருத்தம் .
8.   நிலஉடமையாளார் ஒருங்கினைத்தல் .
9.   கூட்டுறவு விவசாயம் .


நிலசீர்திருத்தம் தோல்வியடைய  காரணங்கள்


1.   நில உடைமை , சமூகத்தில் ஒரு கௌரவ அந்தஸ்தாக கருதப்பட்டது
2.   அரசியல்ரீதியான ஆர்வம் இல்லாதது
3.   ஊழல் , அரசியல் தலையீடு
4.   நக்சல்கள் இயக்கம் .
5.   நிலசீர்திருத்தம் தோல்வியடைந்ததால் , பசுமைப்புரட்சி நடைமுறைபடுத்தப்பட்டது .

கூற்று


1.   இந்தியாவில் நில சராசரி உடைமை குறைந்து வருகிறது

காரணம்



1.   மக்கள் தொகை
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *