TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - மருதகாசி

மருதகாசி

·         பிறப்பு – 13.02.1920 , ஊர் – மேலக்குடிக்காடு , திருச்சி
·         பெற்றோர் – ஐயம்பெருமாள் உடையார் , மிளகாயி அம்மாள்
·         குடந்தையில் தேவிநாடக சபையின் நாடகங்களுக்கு பாடல் எழுதி வந்தார்
·         இவர் ஆசிரியர் – ராஜகோபால ஐயர் .
·         சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரித்த , மாயாவதி என்ற திரைப்படத்திற்கு தனது முதல் திரையிசைப் பாடலுக்கு ‘’பெண் என்ற மாயப்பேயாம்’ என்ற பாடலை எழுதினார் .
·         ஜகம்புகழும் புண்ணிய கதை  ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .
·         துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருதினைப் பெற்றார் .
·         ‘மருதமலை மாமணியே முருகைய்யா’  எனும் இவரின் பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது .

சிறப்புப்பெயர்

·         திரைக்கவித்திலகம் ,
·         மாடர்ன் தியேட்டரின் இரட்டைக் கவிஞர்கள் – மருதகாசி , க.மு.ஷெரிப் .

மறைவு

·         29.11.1989ல் மறைந்த இவரது பாடல்கள் , மே 2007 ல் அரசுடைமை ஆக்கப்பட்டது.

சிறந்த தொடர்கள்

·         ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை
·         நெத்தி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக

அது நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக.
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *