TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - இரா.மீனாட்சி

இரா.மீனாட்சி

·         சி.சு.செல்லப்பாவின் எழுத்துக்காலத்தில் இருந்து எழுதி வருகிறார் .
·         கோவை அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன்முதலாக பாரதி சிலை வைக்க , அரசாணை பெற்று சிலை நிறுவி , பாரதியார் நூற்றாண்டு விழாவை நடத்தினார் .
·         ஆப்பிரிக்கா –இந்திய இளைஞர்களுக்கிடையே நட்புறவு பாலமாக , ‘ஆரோ’ வில் இளைஞர்கள் கல்வி மையத்தைத் துவங்கினார் .
·         சாகித்திய அகாதமியுடன் இணைந்து ‘வருங்காலக் கவிதையும் கவிதையின் வருங்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினார் .
·         ஆரோவில் இருந்து வெளிவரும் ‘கிராம செய்தி மடல்’ எனும் மாத இதழின் ஆசரியராக பணணியாற்றினார்.
·         ஶ்ரீ அரவிந்தர் பன்னாட்டு கல்வி ஆய்வுமையத்தில் பொறுப்பு உறுப்பினராக இருந்தார் .

விருதுகளும் பரிசுகளும்

·         இவர் எழுதிய ‘உதயநகரில் இருந்து’ எனும் புதுக்கவிதை நூலுக்கு 2006-ல் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது .
·         புதுவை அரசின் கவிஞர் கல்லாடனார் விருது பெற்றார் .
·         ஐ.நா சபையின் பொன்விழாவையொட்டி , ஆரோவிற்கு வழங்கிய நட்புப்பரிசினை பெற்றார் .

சிறந்த நூல்கள்


·         நெறிஞ்சி , சுடுபூக்கள், தீபாவளி பகல் , செம்மன் மடல்கள் , வாசனைப்பூ .
Share:

1 comment:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *