TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்





          நூல் 

        நூலாசிரியர்
சூளாமணி
தோழாமொழித்தேவர்
நீலகேசி
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயணகுமார காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாககுமார காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சூளாமணி


         இது ஒரு சமண காப்பியம்.இயற்றியவர் தோலாமொழித்தேவர்.எல்லா வகையிலும் பெருங்காப்பியமாகத் திகழும் சிறப்புடைய காப்பியம் ஆகும்.இந்நூலின் மூலக்கதை ஆறுகதை மகாபுராணத்தை தழுவியது.

வேறுபெயர்-சூடாமணி.




நீலகேசி


      
இது ஒரு சமண காப்பியம். குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும்.

வேறுபெயர் - “நீலகேசி திரட்டு

உதயணகுமார காவியம்


    
இது உதயணன் கதையை கூறும் நூல்.மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.

நாககுமார காவியம்


    
நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை..

யசோதர காவியம்


    
உயிர்க்கொலை தீது எனக் கூறும் நூல்.



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *