TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களின் வருடங்கள்




பெயர்
ஊர்
தோற்றம்
மறைவு

திருவள்ளுவர்
மயிலாப்பூர்
கி.மு. 31

இளங்கோ
சேரநாடு
கி.பி. 2

சீத்தலைச்சாத்தன்
திருச்சி
கி.பி. 2

பூதஞ்சேந்தன்
மதுரை
கி.பி. 2

கபிலர்

கி.பி. 2

திருமூலர்
சாத்தனூர்
கி.பி. 5

கணிமேதாவியார்
மதுரை
கி.பி. 5

காரியாசன்
மதுரை
கி.பி. 5

திருநாவுக்கரசர்
திருவாமூர்
கி.பி. 7

திருஞானசம்பந்தர்
சீர்காழி
கி.பி. 7

பெரியாழ்வார்
ஶ்ரீவில்லிப்புத்தூர்
கி.பி. 7() 8

ஆன்டாள்
ஶ்ரீவில்லுப்புத்தூர்
கி.பி. 8

மாணிக்கவாசகர்
திருவாதவூர்
கி.பி. 9

சுந்தரர்
திருநாவலூர்
கி.பி. 9

குலசேகர ஆழ்வார்
திருவாஞ்சிக்களம்
கி.பி. 9

திருத்தக்கத்தேவர்

கி.பி. 10

கம்பர்
தேரழுந்தூர்
கி.பி. 12

ஒட்டக்கூத்தர்
சோழநாடு
கி.பி. 12

செயங்கொண்டார்
தீபங்குடி
கி.பி. 12

சேக்கிழார்
குன்றத்தூர்
கி.பி. 12

புகழேந்தி
பொன்விளைந்தகளத்தூர்
கி.பி. 12

புலியூர் நம்பி
 புலியூர்
கி.பி. 13

வில்லப்புத்தூரார்
ஶ்ரீவில்லிப்புத்தூர்
கி.பி. 14

கலிலியோ
பைசா
15.02.1564
01.1642
வீரமாமுனிவர்
காஸ்திகிளியோன்
1680
1747
குமரகுருபரர்
திருவைகுண்டம்
கி.பி.16 ()17

உமறுப்புலவர்

கி.பி. 17

பிள்ளைபெருமாள்

கி.பி. 17

ஆனந்தரங்கர்
பிரம்பூர்
30.03.1709

வேலுநாச்சியார்
ராமநாதபுரம்
1730

தாயுமானவர்
வேதாரண்யம்
கி.பி 18

கால்டுவெல்
அயர்லாந்து
1815
1891
மீனாட்சிசுந்தரனார்
எண்ணெய்
06.04.1815
01.02.1876
G.U. போப்
எட்வர்ட் தீவு,பிரான்ஸ்
1820
11.02.1908
ராமலிங்க அடிகளார்
சிதம்பரம்
05.10.1823
30.01.1874
H.A.கிருஷ்ணபிள்ளை
கரையிருப்பு (தி.வேலி)
23.04.1827
03.02.1900
அயோத்திதாசபண்டிதர்
மகிமா (1000விளக்கு)
05.1845
05.05.1914
.வே.சா
உத்தமதானபுரம்
19.02.1855
28.04.1942
அண்ணாமலையார்
சென்னிக்குளம்(தி.வேலி)
1861
1890
மேரி க்யூரி
போலந்து
1867
1934
பரிதிமாற்கலைஞர்
விளாச்சேரி
06.07.1870
1903
கவிமணி
தேரூர் (குமரி)
1876
1954
வரதநஞ்சையப்பிள்ளை
தாரமங்கலம்
01.09.1877
11.07.1956
ஈ.வே.ரா
ஈரோடு
17.09.1879
24.12.1973
ஹெலன் கெல்லர்
துஸ்கும்பியா (USA)
27.06.1880
01.06.1968
பாரதியார்
எட்டயபுரம்
11.12.1882
11.09.1921
திரு.வி.க
துள்ளம்
26.08.1883
17.09.1953
ராமானுஜம்
ஈரோடு
22.12.1887
26.04.1920
நாமக்கல் கவிஞர்
மோகனூர்
1888
1972
அஞ்சலையம்மாள்
முதுநகர்
1890

அம்பேத்கர்
அம்பவாடா
14.04.1891
06.12.1956
பாரதிதாசன்
புதுச்சேரி
29.04.1881
21.04.1964
மதுரகவி பாஸ்கரன்
மதுரை
1892
1952
தி.வள்ளியம்மை
ஜோகன்ஸ்பெர்க்
1898
1914
அம்புஜத்தம்மாள்

08.01.1899

நாராயண கவி
உடுமலை
25.09.1899
23.05.1981
சொக்கநாதப்புலவர்
தச்சநல்லூர்
கி.பி. 19

ந.பிச்சமூர்த்தி
கும்பகோணம்
15.08.1900
04.12.1976
தேவநேயப்பாவணர்
சங்கரன்கோவில்
07.02.1902
15.01.1981
காமராசர்
விருதுநகர்
15.07.1903
02.10.1975
முத்துராமலிங்கத்தேவர்
பசும்பொன்
30.10.1908
30.10.1963
வாணிதாசன்
வில்லியனூர்
22.07.1915
07.08.1974
எம்.ஜி.ஆர்
கண்டி
11.01.1917
24.12.1987
மருதகாசி
மேலக்குடிகாடு
13.02.1920
29.11.1989
முடியரசன்
பெரியகுளம்
1920
1998
சுரதா
பழையனூர்
23.11.1921

கருணானந்தம்
சோழன்திடல்
15.10.1925
27.09.1989
கண்ணதாசன்
சிறுகூடல்பட்டி (சிவ)
24.06.1927

கலியாணசுந்தரணார்
பட்டுக்கோட்டை
13.04.1930
08.10.1959
சாலை இளந்தரையன்
பள்ளிவாசல் (தி.வேலி)
06.09.1930
04.10.1998
பசுவய்யா
நாகர்கோவில்
30.05.1931

பெருஞ்சித்திரனார்
சமுத்திரம்
10.03.1933
11.06.1995
சிற்பி பாலசுப்ரமணி
பொள்ளாச்சி
29.07.1936

அப்துல் ரஹ்மான்
மதுரை
02.11.1937

பொன்சிவம்
வெங்கடேஸ்வரபுரம்
27.02.1938

மீரா
சிவகங்கை
1938

தருமு சிவராமு
திரிக்கோணமலை
20.04.1939
06.01.1997
ஈரோடு தமிழன்பன்
ஈரோடு
28.09.1940

மோகனரங்கன்
ஆலந்தூர்
01.06.1942

மு.மேத்தா
பெரியகுளம்
05.09.1945

தாராபாரதி
ஈரோடு
26.02.1947
13.05.2000
தேவதேவன்
ராஜகோவில் (விருது)
05.05.1948

கலாப்ரியா
திருநெல்வேலி
30.07.1950

இளவேனில்
புதுவை
19.02.1973



-          தொகுப்பு
1.   மெக்னேஷ் திருமுருகன் 
2.   ரூபேந்திரன்

3.   சந்திரமேனன்
Share:

சித்தர்கள்




·          ‘சித்’ எனும் வடமொழிச்சொல்லில் இருந்து தோன்றியது சித்தர்கள் .
·          ‘சித்’ என்றால் அறிவு என்று பொருள் .
·         சித்துகளைச்செய்பவர்கள் சித்தர்கள் .
·         ‘சித்து’ –களானது எட்டு வகைப்படும் . எனவே அட்டமாசித்து என அழைக்கப்படும் .

1.   அனிமா – உடலை சிறிதாக்குதல்  .
2.   மகிமா – உடலைப்  பெரிதாக்குதல் .
3.   கிரிமா – உடலை மலைப்போல் ஆக்குதல் .
4.   லகிமா – பஞ்சுபோல் லேசாக்குதல் .
5.   பிராப்தி – எதையும் நினைத்தவுடன் அடைதல் .
6.   பிரகாமியம் – பிற உடலில் புகுந்து வெளியேறுதல் .
7.   ஈசத்துவம் – படைத்தல் , காத்தல் , அழித்தல் போன்ற செயல்கள்
8.   வசித்துவம் – வசியம் செய்தல் .

·         கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள் . கண்டு உணர்ந்தவர்கள் சித்தர்கள் எனத் தேவாரம் கூறுகிறது .
·         சித்தர்கள் 18 பேர் என்று கூறுவது மரபு . ஆனால் இந்த எண்ணிக்கை வரையறுத்துக் கூறப்படவில்லை .
·         மக்கள் இலக்கியம் என போற்றப்படுவது சங்க இலக்கியம் அல்லது சித்தர் பாடல்கள் .
·         இந்த சித்தர் பாடல்கள் நேரடியாக ஒரு பொருளையும் மறைமுகமாக ஒரு பொருளையும் உணர்த்தும் .

எகா- சரஸ்வதி எனும் சொல் வல்லாரைக்கீரையையும் , கல்விக்கடவுளையும் குறிக்கும் .

1.   அகத்தியர்
·         சித்தர்களின் தலைவர்
·         சித்தமருத்துவ முறையை வகுத்தவர்
·         இவர் பாடிய பாடல்கள் ஞானப்பாமாலை என்று அழைக்கப்படுகிறது .

2.   பட்டிணத்தார்

3.   பத்திரகிரியார்

·         இவர் துளுவ நாட்டு மன்னர் .

4.   சிவாக்கியார்

5.   பாம்பாட்டிச் சித்தர்

·         இவர் வாழ்ந்த இடம் கொங்குநாட்டு மருதமலை
·         ‘நாகர்குடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலை இயற்றியவர் .

6.   இடைக்காட்டுச்சித்தர்

7.   அகப்பேய்ச்சித்தர்

·         பேயாக அலைந்த மனதைப்பற்றி பாடியவர் .

8.   குதம்பைச்சித்தர்
·         குதம்பை எனும் காதணி அணிந்த பெண்ணை விழித்துப்பாடியமையால் இப்பெயரினைப் பெற்றார் .

9.   காடுவெளிச்சித்தர்
·         உருவழிபாடு செய்யாமல் வெட்டவெளியை வழிபட்டவர் .
·         ‘நந்தவனத்தில் ஒர் ஆண்டி’ எனும் பாடலை இயற்றியவர் .

10. அழுகுணிச்சித்தர்
11. கொங்கணச்சித்தர்
12. பீர் முகமது
13. மதுரை வாலைச்சாமி
14. சடைமுனி
15. திருமூலர்
16. ரோமரிஷி
17. கருவூரார்

18. இராமலிங்க அடிகளார்  
Share:

புராணங்கள்




பெரிய புராணம்


·         தனியடியார்கள் 63 பேர் மற்றும் தொகையடியார்கள் 9 பேர் என மொத்தம் 72 சிவனடியார்களைப்பற்றி கூறும் புராணம் – பெரியபுராணம் .
·         இது அடியார்களின் பெருமைப்பற்றி கூறுவதால் பெரிய புராணம் என்றழைக்கப்படுகிறது.
·         தில்லை நடராசப்பெருமான் ‘ உளமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ’ என அடியெடுத்துக்கொடுக்கப்பட்டு பாடப்பட்டது .
·         இப்பாடல் தெய்வமனம் கமழுவதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ‘பக்திச்சுவை நனிசொட்ட சொட்டப் பாடிய கவிவளவ’ என சேக்கிழாரைச் சிறப்பித்துள்ளார் .
·         இந்நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம் .
·         இது திருத்தொண்டர் மாக்கதை எனவும் அழைக்கப்படுகிறது .
·         உலகம் , உயிர் , கடவுள் ஆகிய மூன்றனையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என திரு.வி.க பாராட்டியுள்ளார் .
·         தமிழில் தோன்றி இரண்டாவது தேசிய காப்பியம்
·         சேக்கிழாரின் இயற்பெயர் அருள்மொழித்தேவர் . இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் . அம்மன்னன் இவருக்கு இட்டபெயர் உத்தமச்சோழபல்லவராயன் .
·         சேக்கிழார் , தொண்டற்சீர்பரவுவார் என்றும் அழைக்கப்படுகிறார் .
·         கல்வெட்டுகள் இவரை ராமத்தேவர் என்று கூறுகிறது .



திருவிளையாடற் புராணம்

·         இது சிவபெருமானின் திருவிளையாட்டைப்பற்றி கூறும் நூல் .
·         முதன்முதலில் இறைவனின் திருவிளையாடலைப்பற்றி கூறிய நூல் – கல்லாடம் . ஆசிரியர் கல்லாடர் .
·         ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே ’ என்பது பழமொழி .
·         முதன்முதலில் திருவிளையாடற்புராணம் பாடியவர் – பெரும்பற்ற புலியூர் நம்பி (13 – ம் நூற்றாண்டு ) . இவர் பாடியது திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் . பின்னர் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமே புகழ்பெற்றது . இது சொக்கர் சோமசுந்தர பெருமானின் திருவிளையாடல்களை கூறுகிறது .
·         கந்தபுராணத்தின் ஆலாசியமான்மியத்தை அடிப்படையாகக்கொண்டு திருவிளையாடற்புராணமானது இயற்றப்பட்டது .
·         3 காண்டங்களையும் 64 படலங்களையும் 3363 விருத்தப்பாக்களையும் கொண்டது .

1.    மதுரைக்காண்டம் – 18 படலம்
2.   கூடற்காண்டம் – 30 படலம்
3.   ஆலவாய்க்காண்டம் – 16 படலம்

·         பரஞ்சோதி முனிவரின் தி.வி.புராணத்திற்கு உரையெழுதியவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் .
·         பரஞ்சோதி முனிவர் மதுரையில் தங்கியிருந்தபோது அம்மாநகர மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தி.வி.புராணத்தை இயற்றினார் .இந்நூலை சிவனின் திருக்கோயிலுக்கு எதிரே உள்ள ஆறுகால் பீடத்தில் வடமொழி , தென்மொழிப்புலவர்கள் யாவரும் போற்ற அரங்கேற்றினார் .
·         உடல்முழுவதும் கண்களை உடையவன் – இந்திரன்
·         இறைவனின் பாடலைப்பெற்றுச்சென்றவன் – தருமி
·         பொற்கிழிப்பெறச்சென்ற தருமியைத்தடுத்தவர் – நக்கீரர் .
·         பொற்கிழிப்படலம் இடம்பெற்ற காண்டம் – திருவாலவாய்க்காண்டம் .


கந்தபுராணம்

·         ஆசிரியர் – கச்சியப்பர்
·         இது சைவர்களின் இதிகாசம் என்று பாராட்டப்படுகிறது
·         இதுவே புராணங்களில் மிகப்பெரியது (10000 பாடல்கள்)
·         கட்சியப்பர் , ‘ புராண நன்நாயகம் ’ எனச்சிறப்பிக்கப்படுகிறார் .
·         கண்ணனின் பாலலீலையைக்கூறுவது பாகவதப்புராணம் . அதேபோல் முருகனின் பால லீலையைக்கூறுவது கந்தபுராணம் .


பிறபுராணங்கள்
1.   அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
2.   சேக்கிழார் புராணம் – உமாபதி சிவாச்சாரியார்
3.   கூர்ம புராணம் – அதிவீர ராமபாண்டியன் .
Share:

TNPSC Group 4 Combined Civil Services Exam 2019 Apply Online |

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION

Name of the Post: TNPSC Combined Civil Services Exam (Group-IV) Online Form 2019

Post Date: 14-06-2019

Latest Update: 17-06-2019

Total Vacancy: 6491

Brief Information: Tamil Nadu Public Service Commission (TNPSC) has given an employment notification for the recruitment of Combined Civil Services Exam (Group-IV) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Details
Important Dates
TNPSC Group 4 Notification No.
19/2019

TNPSC Group 4 Notification Release
14th June 2019

Starting Date for TNPSC Group 4 Apply Online
14th June 2019


Closing Date for TNPSC Group 4 Apply Online
14th July 2019

Last date for payment of fee via bank (SBI/ HDFC) or post office
16.07.2019


Date of Written test
1st September 2019 (10 am - 1 pm)

Result Date
November/ December 2019


How to Apply TNPSC Group 4 Examination:

Step 1
Log in to TNPSC Career Page at official website to www.tnpsc.gov.in Link Is Given Below

Step 2
Read the Advertisement carefully

Step 3
Click on the link to Apply is Given Below

Step 4
Fill your Qualification & Other Related Information as per the instructions

Step 5
Submit the application & Make Payments

Step 6
Take a print out of your online application form
  
Important Links:

TNPSC Group 4 Official English Notification – Click Here

TNPSC Online Apply – Click Here

Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *